Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனிமைப் படுத்தி கொண்டுள்ளாரா சிவக்குமார்? அதிர்ச்சி தகவல்!

தனிமைப் படுத்தி கொண்டுள்ளாரா சிவக்குமார்? அதிர்ச்சி தகவல்!
, திங்கள், 30 நவம்பர் 2020 (09:35 IST)
நடிகர் சிவக்குமார் தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யாவின் தந்தையும் முன்னாள் நடிகருமான சிவக்குமார் கடந்த சில நாட்களாக தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணை பறிக்கும் கிளாமர் உடையில் கிறுக்குத்தனமாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!