Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரையில் பிரமாண்டமாக தொடங்கியது அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு

மதுரையில் பிரமாண்டமாக தொடங்கியது அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு
, ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (10:26 IST)
மதுரையில் இன்று காலை பிரமாண்டமாக அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. 
 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் 600 கிலோ மலர்கள் துவங்கப்பட்டது. 
 
கருப்பு வெள்ளை சிவப்பு நிற பலன்களும் வானில் பறக்க விட்டன. இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் இந்த மாநாட்டில்  எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக தொண்டர்கள் 5.5  அடி உயரமுள்ள வெள்ளி வேல் வழங்கினார். மேலும் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளி செங்கோல் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டது. இது பொருத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன்!