Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷுடன் முதல் முறையாக இணையும் சத்யராஜ்… மல்டி ஸ்டார் படமாக உருவாகும் ‘DD4’!

vinoth
சனி, 14 செப்டம்பர் 2024 (07:56 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து  இளையராஜா பயோபிக் மற்றும் இந்தி படம் என பல படங்களைக் கைவசம் வைத்துள்ள தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

தற்காலிகமாக ‘DD4’ என அழைக்கப்படும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ராஜ்கிரண் நடிப்பது ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெரிய ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுத்தால் அது நல்ல படமாகிவிடாது- ஹெச் வினோத் கருத்து!

நான் ஒரு Serial dater…ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன்… ஓப்பனாக பேசிய ரெஜினா!

விஜய்யுடன் மோதத் தயார் ஆகும் சூர்யாவின் ‘கங்குவா’ பட வில்லன்!

விராத் கோஹ்லியுடன் செல்பி எடுத்த நடிகை ராதிகா.. க்யூட் புகைப்படம் வைரல்..!

ஆக்சனுக்கு ஹீரோவாக மாறிய நடிகர் சதீஷ்.. ‘சட்டம் என் கையில்’ டீசர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments