Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் விதித்த அபராதம்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (08:26 IST)
பிரபல தமிழ் நடிகர் விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2016ஆம் ஆண்டு விஷால் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பதும் இதனை அடுத்து ஜிஎஸ்டி செலுத்தியதன் காரணமாக அவரை விசாரணை செய்ய 10 முறை சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஷால் 10 முறையும் ஆஜராகாததால், இதையடுத்து அவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது 10 முறை ஆஜராகாத விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments