Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியிலிருந்து ரெய்னா விலகல்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (17:29 IST)
சென்னை சூப்பர் கிக்ஸ் அணியில் விளையாடும் சுரேஷ் ரெய்னா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதனால் தமிழக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர். தோனி தலைமையிலான சென்னை அணி என்றாலே இந்தியா முழுவதும் தனி ரசிகர்கள் உண்டு.
 
டி20 போட்டி குறிப்பாக ஐபிஎல் போட்டியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவரது அதிரடியில் சென்னை அணி பலமுறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
 
இதனால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சுரேஷ் ரெய்னா விலகியது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்ற 11வது அணி.. இன்னும் 3 அணிகள் எவை எவை?

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

அடுத்த கட்டுரையில்
Show comments