Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியிலிருந்து ரெய்னா விலகல்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (17:29 IST)
சென்னை சூப்பர் கிக்ஸ் அணியில் விளையாடும் சுரேஷ் ரெய்னா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதனால் தமிழக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர். தோனி தலைமையிலான சென்னை அணி என்றாலே இந்தியா முழுவதும் தனி ரசிகர்கள் உண்டு.
 
டி20 போட்டி குறிப்பாக ஐபிஎல் போட்டியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவரது அதிரடியில் சென்னை அணி பலமுறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
 
இதனால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சுரேஷ் ரெய்னா விலகியது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments