Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (15:51 IST)
இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டர் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த டிவீட்டில் ‘ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நீங்கள் அதற்குத் தயாராக இருப்பீர்கள் என்று தெரியும். நாட்டு மக்கள் அனைவரும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

பல்டி அடித்த தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம்… ஐபிஎல் தொடருக்குத் திரும்பும் வீரர்கள்!

கோலியுடன் ஒரே அணியில் விளையாட ஆசைப்பட்டேன்… டேவிட் வார்னர் உருக்கம்!

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments