Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லை.. ஆட்ட முடிவிலாவது மாற்றம் வருமா?

Mahendran
புதன், 30 ஏப்ரல் 2025 (19:29 IST)
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது . இந்த ஆட்டத்தில் டாஸ்  வெற்றி பெற்ற பஞ்சாப் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்து வீச்சை செய்யத் தீர்மானித்துள்ளார்.
 
பஞ்சாப் அணியின் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்குப் பதிலாக மாற்றாக எவரையும் சேர்க்க முடியவில்லை என அவர் விளக்கமாக கூறியுள்ளார்.
 
மாறாக, சிஎஸ்கே அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் தோனி உறுதி செய்தார்.
 
சிஎஸ்கே அணி:
ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் கர்ரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம். எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
 
பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்லீஷ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
 
புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலையில் 10-வது இடத்தில் நிலைகொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தங்களது இடத்தை மேம்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
 Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments