Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2019: பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (22:30 IST)
புரோ கபடி தொடரில் இன்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளில் பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
 
 
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 35 புள்ளிகளும், மும்பை அணி 33 புள்ளிகளும் பெற்றதை அடுத்து பெங்களூரு அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
 
அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 51 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணி 31 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து தெலுங்கு டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
 
 
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments