Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பிட்ச்சில் என்ன செய்வது என்று தெரியவில்லை… கோலி ஒப்புதல்!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (08:24 IST)
அகமதாபாத் பிட்ச்சில் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் நேற்று தொடங்கிய முதலாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடந்த நிலையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘எங்களுக்கு இந்த பிட்ச்சில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இது ஒரு சிறந்த நாள் இல்லை. உங்கள் தோல்விகளை ஒத்துக்கொண்டு வந்து அடுத்த போட்டிக்கு மேலும் சில திட்டங்களோடு வரவேண்டும். ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினார். ஆனால் அதற்குள்ளாகவே நாங்கள் சில விக்கெட்களை இழந்துவிட்டோம்’ எனக் கூறியுள்ளோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments