Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீராங்கனை 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை !

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:04 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் கோமதி என்ற வீராங்களை தங்கப்பதக்கம் வென்றார்.

அதன்பின் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. எனவே அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டிகளில் பங்கேற்க அத்லெடிக் இண்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

இறுதி போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: பேட் கம்மின்ஸ்

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

அடுத்த கட்டுரையில்
Show comments