Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

IPL தொடரில் இனவெறி தாக்குதலை சந்தித்தேன் – பிரபல வீரர் புகார் !

IPL தொடரில் இனவெறி தாக்குதலை சந்தித்தேன் – பிரபல வீரர் புகார் !
, திங்கள், 8 ஜூன் 2020 (23:17 IST)
சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மினிபொலிஸ் மாகாணத்தில் போலீஸாரின் கொடூரமான தாக்குதால்  ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பின இளைஞர் உயிரிழந்தார். இது அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிர்வையும் கண்டனக் குரல்களையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், மேற்கிந்திய கிரிக்கெட்  அணிவீரர்  ஷமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஐசிசி மற்றும் ஏனைய கிரிக்கெட் போட்டிகளில் உள்ள நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் இதுபோன்ற பிரச்சனைகளை நீக்காவிட்டால் அது தொடர்ந்து நடைபெற நாம் ஆதரவு அளிப்பது போல் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தனது பதிவில் ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நானும் இலங்கை வீரர் திசரா பெரோராவும் விளையாடிய போது எங்களை கலு என்று அழைத்தனர். இப்பொது தான் அதற்கான அர்த்தம் எனக்குத் தெரிகிறது. கலு கருப்பினத்தவர்களை குறிக்கும் வார்த்தை என வேதனை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி தலைவராக கங்குலி வந்தால் …என் பிரச்சனையை நீக்குவார் – பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை !