Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐசிசி தலைவராக கங்குலி வந்தால் …என் பிரச்சனையை நீக்குவார் – பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை !

ஐசிசி தலைவராக கங்குலி வந்தால் …என் பிரச்சனையை நீக்குவார் –  பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை !
, திங்கள், 8 ஜூன் 2020 (23:14 IST)
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் தலைவராக கங்குலி இருக்கிறார். தற்போதைய ஐசிசி தலைவராக உள்ள இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த தலைவராக கங்குலி வரவேண்டும் என பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில்  பாகிஸ்தான் கிரிக்கெ அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, ஐசிசி தலைவராக கங்குலி நியமனம் செய்யப்பட்டால் என் மீதான வாழ்நாள் தடையை நீக்கக்கோரி அவரிடம் முறையிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

கனேரிய சூதாட்ட புகாரில் சிக்கியதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சின் விக்கெட்டை எடுத்ததால் கொலை மிரட்டலுக்கு ஆளான பவுலர்- 9 ஆண்டுகளுக்குப் பின் பகிர்ந்த ரகசியம்!