இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்!? – பிபா எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:18 IST)
இந்திய கால்பந்து கூட்டமைப்பை சில காலம் சஸ்பெண்ட் செய்வதாக பிபா முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது. இந்நிலையில் பிபாவின் விதிகளை மீறி மூன்றாம் நபர்களின் தலையீடு இந்திய கால்பந்து கூட்டமைப்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது நடவடிக்கை எடுத்துள்ள பிபா வருகிற அக்டோபர் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்தியாவில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்தப்படாது என்றும் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments