Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்!? – பிபா எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:18 IST)
இந்திய கால்பந்து கூட்டமைப்பை சில காலம் சஸ்பெண்ட் செய்வதாக பிபா முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது. இந்நிலையில் பிபாவின் விதிகளை மீறி மூன்றாம் நபர்களின் தலையீடு இந்திய கால்பந்து கூட்டமைப்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது நடவடிக்கை எடுத்துள்ள பிபா வருகிற அக்டோபர் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்தியாவில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்தப்படாது என்றும் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு ரொனால்டோவுக்கு நடந்தது இப்போ பும்ராவுக்கு நடக்குது! - டெல் ஸ்டெய்ன் ஆதங்கம்!

நான் இதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்… பும்ரா ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி ஆதங்கம்!

கேப்டன் பொறுப்பு ஏற்றபின் இரு டெஸ்ட்டிலும் கில் சதம்.. இதற்கு முன் இந்த சாதனையை செய்தவர்கள் யார் யார்?

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments