Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டுகால வரணனையாளர்… இயான் சேப்பல் ஓய்வு பெற முடிவு

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (15:24 IST)
கிரிக்கெட் போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணனை செய்து வரும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் சேப்பல் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முன்னாள் ஜாம்பவான் வீரரான இயான் சேப்பல் கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்தார். சுமார் 40 ஆண்டுகாலம் இவர் வர்ணனையாளராக பணியாற்று பல சாதனை போட்டிகளின் அங்கமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவருக்கு தற்போது வயது 78 ஆகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments