Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெஞ்சில் இருக்கும் வீரர்களை பாராட்டுகிறோம்.. தோனியின் பதில்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:08 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் வாய்ப்புக் கிடைக்காத வீரர்களை பாராட்டுகிறோம் என தோனி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இர்பான் பதான், அபாரஜித், ராபின் உத்தப்பா மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்கள் எடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு இன்னமும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபற்றி நேற்றைய போட்டி முடிவில் தோனி பேசியுள்ளார்.

அதில் ‘கடந்த 10 ஆண்டுகளாகவே நாங்கள் அணியில் பெரிய மாற்றம் இல்லாமல் விளையாடி வருகிறோம். பெஞ்சில் இருக்கும் வீரர்களை பாராட்டுகிறோம். உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நம்பிக்கை வையுங்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments