பெஞ்சில் இருக்கும் வீரர்களை பாராட்டுகிறோம்.. தோனியின் பதில்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:08 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் வாய்ப்புக் கிடைக்காத வீரர்களை பாராட்டுகிறோம் என தோனி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இர்பான் பதான், அபாரஜித், ராபின் உத்தப்பா மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்கள் எடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு இன்னமும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபற்றி நேற்றைய போட்டி முடிவில் தோனி பேசியுள்ளார்.

அதில் ‘கடந்த 10 ஆண்டுகளாகவே நாங்கள் அணியில் பெரிய மாற்றம் இல்லாமல் விளையாடி வருகிறோம். பெஞ்சில் இருக்கும் வீரர்களை பாராட்டுகிறோம். உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நம்பிக்கை வையுங்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments