மும்பை அணிக்கு ராஜஸ்தான் கொடுத்த இலக்கு இதுதான்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:11 IST)
மும்பை அணிக்கு ராஜஸ்தான் கொடுத்த இலக்கு இதுதான்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது
 
ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 எடுத்துள்ளனர் ஷிவம் டுபே 35 ரன்களும் ஜெய்ஸ்வால் 32 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி 172  என்ற ரன்கள் இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் ரோகித் சர்மா, டீகாக், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகிய ஐந்து நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments