Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை அணிக்கு ராஜஸ்தான் கொடுத்த இலக்கு இதுதான்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:11 IST)
மும்பை அணிக்கு ராஜஸ்தான் கொடுத்த இலக்கு இதுதான்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது
 
ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 எடுத்துள்ளனர் ஷிவம் டுபே 35 ரன்களும் ஜெய்ஸ்வால் 32 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி 172  என்ற ரன்கள் இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் ரோகித் சர்மா, டீகாக், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகிய ஐந்து நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments