Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி இரண்டு டெஸ்ட்களில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் –அதிர்ச்சியில் இங்கிலாந்து ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:54 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. அதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்து நடக்க இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அந்த அணியின் துணை கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

குடும்ப விவகாரம் காரணமாக நியுசிலாந்து செல்ல வேண்டி இருப்பதாக தான் விலகிகொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments