கடைசி இரண்டு டெஸ்ட்களில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் –அதிர்ச்சியில் இங்கிலாந்து ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:54 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. அதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்து நடக்க இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அந்த அணியின் துணை கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

குடும்ப விவகாரம் காரணமாக நியுசிலாந்து செல்ல வேண்டி இருப்பதாக தான் விலகிகொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments