Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் தோனி படை – அமீரகம் செல்வதற்கு முன் சென்னையில் பயிற்சி!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:48 IST)
ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடக்க இருக்கும் நிலையில் சென்னை அணி வீரர்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை வந்து பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக இந்தியாவில் இருக்கும் வீரர்கள் அனைவரும் வரும் 21 ஆம் தேதிக்குப் பிறகு அமீரகம் செல்ல உள்ளனர். இதையடுத்து சென்னை அணியினர் வரும் ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. இதற்காக விரைவில் தோனி உள்ளிட்ட சி எஸ் கே வீரர்கள் சென்னை வர உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments