இந்திய சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி !

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (14:34 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.  ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட சிட்னியில் நடைபெற்று வருகிறது. 
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்ர் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா முஹ்டல் இன்னிங்ஸில் விக்கெட் இழக்காமல்  24 ரன்கள் எடுத்திருந்தது.
 
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா அணியின் ஹாரிஸ் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அரங்கில் தன் இரண்டாவது சதம் அடித்தார்.
 
இந்திய அணி சார்பில் ஜடேஜா , முகமது ஷமி மிக சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகள்  சாய்த்தனர்.
 
இந்நிலையில் மழை குறுக்கிடவே மூன்றாவது நாள் ஆட்டம் தடைபட்டது. எனவே நாளை நான்காவது நாளின் போது 30 நிமிடங்களுக்கு முன்பாகவே போட்டி துவங்கும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments