Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டிய கொல்கத்தா.. 201 இலக்கு..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (21:17 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா பேட்டிங் செய்தது. 
 
அந்த அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் மிக அபாரமாக விளையாடிய 56 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரானா 48 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 31 ரன்கள் எடுத்தனர் 
 
பெங்களூரு அணியை பொறுத்தவரை விஜயகுமார் மற்றும் ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த நிலையில் 201 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது. பெங்களூரு அணி இந்த போட்டியில்  வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments