Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

190 இலக்கு கொடுத்த பெங்களூரு.. முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்..!

190 இலக்கு கொடுத்த பெங்களூரு.. முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்..!
, ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (17:54 IST)
பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடந்து வரும் நிலையில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 
 
மேக்ஸ்வெல் 77 ரன்களும், டூபிளஸ்ச்ஸ் 62 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாடு வரும் ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே ஜாஸ் பாட்லர் கேட்ட இழந்துவிட்டது. 
 
இந்த நிலையில் தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல்  விளையாடி வருகின்றனர். ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வென்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டூபிளஸ்சிஸ் - மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம்.. 200ஐ நெருங்குமா பெங்களூரு?