Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபாத் விவகாரம்: மீண்டும் இளைஞர்கள் மெரீனாவில் கூடுகிறார்களா?

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (12:07 IST)
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக வெடித்து ரயில்களுக்கு தீ வைக்கும் அளவுக்கு பதட்ட நிலையை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையிலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் ஆங்காங்கே போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை மெரினாவில் இளைஞர்கள் கூடி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக செய்தி வெளியானதை அடுத்து மெரினாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் பிரம்மாண்டமாக நடந்தது என்பதும் இந்த போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம்! மரண இழப்பீடு 2 லட்சமாக உயர்வு! - தமிழக அரசு அரசாணை!

'விஜய்யின் உரை பழைய பஞ்சாங்கம்': அண்ணாமலை விமர்சனம்

முதல்வரை ’ஸ்டாலின் மாமா’ என்று அழைப்பதா? விஜய்க்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்..!

உங்க விஜய் உங்க விஜய்.. தனி ஆள் இல்ல கடல் நான்.. விஜய் பகிர்ந்த செல்பி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments