Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:15 IST)
ஈரோடு மாவட்டத்தில் ஓடும் கல்லூரி பேருந்தில் முன்பக்க கதவு திறந்து மாணவி கீழே விழுந்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறதது.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் கல்லூரி  பேருந்தின் முன்பக்கக்  கதவு திறந்து ஓடும்பேருந்தில் இருந்து மாணவி வர்ஷினி சாலையில் விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த வர்ஷினியை அருகில் உள்ளோர் மற்றும் மாணவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவி வர்ஷினி தவறி  கீழே விழும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments