Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:15 IST)
ஈரோடு மாவட்டத்தில் ஓடும் கல்லூரி பேருந்தில் முன்பக்க கதவு திறந்து மாணவி கீழே விழுந்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறதது.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் கல்லூரி  பேருந்தின் முன்பக்கக்  கதவு திறந்து ஓடும்பேருந்தில் இருந்து மாணவி வர்ஷினி சாலையில் விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த வர்ஷினியை அருகில் உள்ளோர் மற்றும் மாணவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவி வர்ஷினி தவறி  கீழே விழும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments