Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து...6 பேர் படுகாயம்

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து...6 பேர் படுகாயம்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:36 IST)
கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து  ஒன்று சாலையோரப் பக்கத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிசாலையில் அரசு பஸ் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில்,  ஓட்டுநர்  ,  நடத்துநர் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சென்ட்ரல்: 400 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் ரயில் நிலையம் - நடக்கும் மாற்றங்கள் என்ன?