Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் நேரம் செயல்படும் ரேஷன் கடைகள் - நேர விவரம் உள்ளே

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (10:01 IST)
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 
ஆம், இன்று முதல் ரேஷன் கடைகள் காலை 9 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரையிலும், இதன் பின்னர் பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி டோக்கன், இலவச மளிகை பொருட்களுக்கான டோக்கன் 11 ஆம் தேதி முதல் 14 தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments