Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் நேரம் செயல்படும் ரேஷன் கடைகள் - நேர விவரம் உள்ளே

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (10:01 IST)
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 
ஆம், இன்று முதல் ரேஷன் கடைகள் காலை 9 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரையிலும், இதன் பின்னர் பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி டோக்கன், இலவச மளிகை பொருட்களுக்கான டோக்கன் 11 ஆம் தேதி முதல் 14 தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments