ரம்ஜான் அதுமா கேர்ள்பிரண்ட் இல்லாம கூட இருந்திடலாம் ஆனால் பாய் பிரண்ட் இல்லாம...!

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (15:14 IST)
இன்று இஸ்லாமியர்களின் பெருநாளான ரம்ஜான் பண்டிகையை நாடுமுழவதும் உள்ள இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ரமலான் பண்டிகையில் முஸ்லிம் நண்பர்கள் எவ்வளவு ஆர்வமாக காத்திருக்கின்றனரோ அதை விட அதிக ஆர்வத்தோடு காத்திருப்பார்கள் நம் பிரியாணி பிரியர்கள். 


 
“பாய் வீட்டு பிரியாணி என்றாலே அது ஒரு தனி சுவை தான்” என்று காலையிலேயே வயிற்றை ரெடி பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். இன்னும் சிலர் ஒரு வாரமாக அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து ரமலான் பண்டிகையில் சேர்த்து வைத்து புஃல் கட்டுவார்கள். 


 
அந்த அளவிற்கு பாய் வீட்டு பிரியாணியின் சுவை ஒரு வருடத்திற்கு நம் மனதில் நீங்காமல் இடம்பெற்று இருக்கும். ரம்ஜான் பண்டிகையன்று அந்த லெக் பீஸுக்கும், மணக்கும் பிரியாணிக்கும் நம் மனம் ஏங்கித்தவித்து கொண்டிருக்கும் நண்பர்களின் மனதில் நினைப்பதை விதவிதமாக இந்த மீம்ஸ்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments