Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம்

Advertiesment
Rainy weather
, ஞாயிறு, 5 ஜூன் 2022 (10:46 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் எனக்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி வெயில் நட்சத்திரம் முடிந்த நிலையிலும்ம் வெப்பச்சலனம் குறையவில்லை. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது,  மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ் நாடு புதுச்சேரியில் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நாளையும் ( திங்கட்கிழமையும்)  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு சேலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த சென்னை வாலிபர்: தீவிர விசாரணை!