Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
, சனி, 4 ஜூன் 2022 (12:31 IST)
தமிழகத்தில்1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் மீண்டும் துவங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

அதில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதியும், 20 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும் 27 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும்10 தினங்களில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கொரோனா, குரங்கம்மை, தக்காளி காய்ச்சல், இன்னும் பல காய்ச்சல்கள் பரவி வருவதால், மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

World Braille Day! கண் தெரியலைனா படிக்க முடியாதா? – சாதித்து காட்டிய ப்ரெய்லி!