Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Advertiesment
Rain

Prasanth Karthick

, ஞாயிறு, 1 ஜூன் 2025 (17:04 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் இன்றும் 5 மாவட்டங்களில் இரவுக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!