Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி ஒரு அரைவேக்காடு...அமைச்சர்கள் எல்லை மீறிப் பேசுகிறார்கள் - ஹெச்.ராஜா

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (16:03 IST)
பாஜக தேசிய செயலரான ஹெச்,ராஜா தனது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து விமர்சித்துள்ளார். அதி. ராகுல்காந்தி ஒரு செமி இத்தாலியன் என்றும், அரைவேக்காடு அரசியல்வாதி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில்  அதிமுக கட்சியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் இருகட்சியும் கூட்டணியில் உள்ளனர். சமீபத்தில் அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் தேர்தலில் தங்கள் கட்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது எனக் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பாஜக இல்லாமல்   யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:    அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்லை. அவர்கள் எல்லை மீறி பேசுவது கூட்டணிக்கும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments