Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி ஒரு அரைவேக்காடு...அமைச்சர்கள் எல்லை மீறிப் பேசுகிறார்கள் - ஹெச்.ராஜா

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (16:03 IST)
பாஜக தேசிய செயலரான ஹெச்,ராஜா தனது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து விமர்சித்துள்ளார். அதி. ராகுல்காந்தி ஒரு செமி இத்தாலியன் என்றும், அரைவேக்காடு அரசியல்வாதி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில்  அதிமுக கட்சியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் இருகட்சியும் கூட்டணியில் உள்ளனர். சமீபத்தில் அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் தேர்தலில் தங்கள் கட்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது எனக் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பாஜக இல்லாமல்   யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:    அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்லை. அவர்கள் எல்லை மீறி பேசுவது கூட்டணிக்கும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments