Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (15:46 IST)
தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் பொது ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நாளை முதல் தமிழகத்தில் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும்  அரசு வெளியிட்டுள்ளது.
அதில், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம் எனவும், வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித் தனியே வாசல்கள் இருக்க வேண்டுமெனவும் முக்கியமாக நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments