Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழியுங்கள் முதல்வரே…மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள் – உதயநிதி டுவீட்

விழியுங்கள் முதல்வரே…மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள் – உதயநிதி டுவீட்
, திங்கள், 15 ஜூன் 2020 (19:41 IST)
தமிழகத்தில்  நாள் தோறும் கொரோனாவால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக்கரித்து வருகிறது.  இந்நிலையில்  எதிர்க்கட்சி தலைவரின் மகனும் நடிகருமான  உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

மக்களின் அறியாமையால் ஆட்சிக்கு வந்த ஒருவர்; அவர்கள் அறியாமலேயே ஆட்சிக்கு வந்த இன்னொருவர். இந்த சர்வாதிகாரி-காரியவாதி காம்பினேஷனுடன் கொரோனாவும் கூட்டுசேர, மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம். இருந்தாலும் முயல்கிறோம் #WakeUpEPS என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 1843, சென்னையில் 1257: பலி எண்ணிகை கடும் உயர்வு