Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் கமலின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி !

Advertiesment
kadambhur raju
, வெள்ளி, 12 ஜூன் 2020 (22:37 IST)
இந்நிலையில் தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாகக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது.  என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் எதாவது பேச வேண்டும் என்பதற்காக அவர் விமர்சிப்பார் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நடமாடும் கொரோனா பரிசோதனை நிலையம்: ராதாகிருஷ்ணன் அறிவிப்பு