Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர் நிறுத்த அட்வைஸ் செய்த நித்தியானந்தா!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (19:37 IST)
சமாதி தியானம் செய்தின் மூலம் ரஷ்யா –உக்ரைன் போரை முடிவுக்கு வரும் நித்தியானந்தா கூறியுள்ளார்.

தமிழகத்தில் சர்ச்சை சாமியாராக வலம் வந்தவர் நித்தியானதா. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீஸார் தேடி வருகின்றனர். தற்போது கைலாசா என்னும் தீவுக்கு தன் பக்தர்கள் உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில் இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 13 ஆம் தேதி ஒரு வீடியோவில் தோன்றி, தான் சமாதி மன நிலை அடைந்திருப்பதாகக் கூறி விரைவில் குணமடைவதாகத் கூறினார்.

இந்நிலையில், ரஷ்யா –உக்ரைன் இடையான போர் குறித்து  நித்தியானந்தா அவர் தெவித்துள்ளதாவது: ரஷ்யா –உக்ரைன்  போரில் இரு நாட்டினர் மட்டும் பாதிக்கப்படவில்லை; ஆனால், 50க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிகப்பட்டுள்ளன. சமாதி தியானம் மூலம் இந்தப் பிரச்சனைகள் தவிர்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments