Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைகளில் திருடிவிட்டு மேம்பாலத்தில் தூங்கியவர் கைது !

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:34 IST)
சென்னை மேடவாக்கத்தில் உள்ள கடைகளில் திருடிவிட்டு மேம்பாலத்தில் தூங்கியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மேடவாக்கத்தில் உள்ள மளிகைக் கடைகளில், அல்வா, முந்திரி ஆகிய பொருட்களைத்  திருடிவிட்டு, மதுபோதையில், மேம்பாலத்தில்  தூங்கி, கொண்டிருந்த ஆஷிப்ஐ (19) போலீஸார் செய்து செய்துள்ளனர்.

ஆஷிப்பை விட்டுச் சென்ற  அவரது நண்பர்களை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments