Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைகளில் திருடிவிட்டு மேம்பாலத்தில் தூங்கியவர் கைது !

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:34 IST)
சென்னை மேடவாக்கத்தில் உள்ள கடைகளில் திருடிவிட்டு மேம்பாலத்தில் தூங்கியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மேடவாக்கத்தில் உள்ள மளிகைக் கடைகளில், அல்வா, முந்திரி ஆகிய பொருட்களைத்  திருடிவிட்டு, மதுபோதையில், மேம்பாலத்தில்  தூங்கி, கொண்டிருந்த ஆஷிப்ஐ (19) போலீஸார் செய்து செய்துள்ளனர்.

ஆஷிப்பை விட்டுச் சென்ற  அவரது நண்பர்களை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments