Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:43 IST)
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார்  சிலை  மீது கூண்ணை உடைத்து, இரும்பு, கம்பியால்  மர்ம  நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களை குறித்து விழுப்புரம் நகர போலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கர்ப்பமான மாணவி.. கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ! – கருவை கலைத்த டாக்டர் கைது!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

இஸ்ரேலை அடிக்க போறோம்.. நீங்க ஓரமா ஒதுங்கி போயிடுங்க! – அமெரிக்காவை எச்சரித்த ஈரான்!

நாளை முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

மோடி பின்னால் ஒளியாமல் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்.. ப.சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments