Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கத்தின் விலை உயர்வு...

தங்கத்தின் விலை  உயர்வு...
, வியாழன், 31 மார்ச் 2022 (15:32 IST)
நேற்று மாலையில்      தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 விலை உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு  சவரன் ரூ.4,793 க்கு விற்பனையாகிறது.

எனவே பவுனுக்கு ரூ.24 ஆக உயர்ந்து, ரூ.38,344 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.71.30 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71.300க்கு விற்பனையாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வார்டு பாய்க்கு உதவியாளராக பணி! – பைக் ரேஸர்களுக்கு நூதன தண்டனை!