Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்கள் இடிக்க உத்தரவு… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

Advertiesment
Pudhukottai collector ordered to demolish 100 damaged school buildings
, சனி, 18 டிசம்பர் 2021 (10:50 IST)
புதுக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்கள் சரியாக பராமரிக்கப் படாதலேயே கட்டிடம் விழுந்ததாக அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 7,145 பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!