Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த 'சிசுவின் குறைப்பாடு சிறப்புத் திட்டம்''

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:35 IST)
சிசுவின் குறைப்பாடுகளை கருவில் கண்டறியும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இந்தியாவின் முதல்முறையாக தமிழ்நாட்டில், சென்னை ஓமந்தூரார்  அரசு மருத்துவமனையில், சிசுவின் குறைப்பாடுகளை கருவில் கண்டறியும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கருவுற்ற மூன்று மாதத்திற்குள் குழந்தையின் உடன் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments