Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த 'சிசுவின் குறைப்பாடு சிறப்புத் திட்டம்''

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:35 IST)
சிசுவின் குறைப்பாடுகளை கருவில் கண்டறியும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இந்தியாவின் முதல்முறையாக தமிழ்நாட்டில், சென்னை ஓமந்தூரார்  அரசு மருத்துவமனையில், சிசுவின் குறைப்பாடுகளை கருவில் கண்டறியும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கருவுற்ற மூன்று மாதத்திற்குள் குழந்தையின் உடன் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments