Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம்
, வெள்ளி, 1 ஜூலை 2022 (17:22 IST)
தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ள   நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசன் ஆலோசனை செய்யவுள்ளார்.

இந்த நிலையில் பள்ளிகளில் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்புரமணியம் உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது கொரொனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவிட் சென்டர்களை மீண்டும் திறந்துதயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை திரும்பப்பெறுக - சீமான்!