Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொது இடங்களில் மாஸ்க் அணிவதை காட்டாயமாக்க வேண்டும்- ராதாகிருஷ்ணன் கடிதம்

Advertiesment
ராதாகிருஷ்ணன் கடிதம்
, ஞாயிறு, 5 ஜூன் 2022 (11:10 IST)
இந்தியாவில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென  மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

அதில், பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையயும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவரக்ளைக் கண்டறியும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேச துறைமுகத்தில் தீ விபத்து - 100 பேர் காயம் ! 5பேர் பலி