Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானம்: டாடாவின் ஏர் இந்தியா அறிவிப்பு

Advertiesment
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானம்: டாடாவின் ஏர் இந்தியா அறிவிப்பு
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:23 IST)
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவை இயக்கப்படும் என டாடாவின் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 
 
மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது சென்னை பெங்களூர் மும்பை டெல்லி ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சிங்கப்பூரில் இருந்து மாலை மதுரைக்கும், மதுரையில் இருந்து இரவு சிங்கப்பூருக்கும் விமானம் சேவை இயக்கப்படும் என்றும் இந்த விமானம் வாரத்துக்கு இரண்டு முறை அதாவது செவ்வாய் மற்றும் சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய மக்கள்! – சொந்த மக்களை கைது செய்யும் ரஷ்யா!