Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்தடைந்தனர் !

219   இந்தியர்கள்     ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்தடைந்தனர் !
, சனி, 26 பிப்ரவரி 2022 (23:43 IST)
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பின் காரணமாக இரு நாடுகளுக்கும் போர்  நிலவி வருகிறது. எனவே அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஏர் இந்தியா விமானத்தை அனுப்பியுள்ளது.

உக்ரைன் தலை நகர் புகரெஸ்டில் இருந்து  219   இந்தியர்கள்     ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்துள்ளனர்.

அதேபோல், ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம்  நள்ளிரவு  2 மணிகு டெல்லிக்கு வந்தடையும்  எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்