Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்திவரதரை தரிசிக்க விஐபி-க்களுக்கு புதிய கட்டுபாடு

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (19:07 IST)
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் விஐபிக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஜூலை 1 முதல் ஆகஸ்டு 17 வரைக்கும் இந்த தரிசனம் நடைபெறும். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஐபி தரிசனத்துக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்பவர்களை அனுமதிக்க இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொள்கை இல்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போரை நான் தான் நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு..!

மெட்ரோ ரயில் மூலம் எடுத்து செல்லப்பட்ட இதயம்.. 20 நிமிடத்தில் 7 ரயில் நிலையங்களை கடந்தது..!

இந்தியா உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.. புதிய நேபாள பிரதமர் சுசீலாவுக்கு மோடி தகவல்..!

குலுங்கியது திருச்சி.. தவெக தொண்டர்கள் உற்சாகம்.. விஜய் வரவால் போக்குவரத்து பாதிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments