Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்திவரதரை தரிசிக்க விஐபி-க்களுக்கு புதிய கட்டுபாடு

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (19:07 IST)
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் விஐபிக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஜூலை 1 முதல் ஆகஸ்டு 17 வரைக்கும் இந்த தரிசனம் நடைபெறும். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஐபி தரிசனத்துக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்பவர்களை அனுமதிக்க இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments