Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த தந்தை ...

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (18:55 IST)
டெல்லியில் உள்ள ஜகத்புரி  என்ற பகுதியில் வசித்துவந்தவர் சுரேஷ்குமார்.  இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் வசித்தார். இந்நிலையில் அவருக்கு பல வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருந்தார்.
இந்நிலையில்  தனது அனைத்து கிரிடிட் கார்டுகளையும் அவர் பயன்படுத்தி சுமார் ரூ. 8 லட்சம் அளவுக்கு அவர் கடம் பெற்றுள்ளார். இக்கடன்களை அவரால் அடைக்க முடியவில்லை என்று தெரிகிறது. அதனால்  எல்லா வங்கிகளும் கொடுத்த கடனை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
 
இதனை சமாளிக்க முடியாத சுரேஷ்குமார், தன் குழந்தையுடன் வீட்டு மாடியில் இருந்து குதித்தனர். இதில் படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தார்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments