Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரால் பிரச்சனை ஏற்பட்டால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றலாம்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:23 IST)
கணவரால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் மனைவி அவரை வீட்டை விட்டு வெளியேற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கணவரால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவரை வெளியேற்றினால் தான் அமைதி நிலவும் என்றால் அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது கணவர் வீட்டை விட்டு வெளியேற கேட்டு மனைவி மனு தாக்கல் செய்த நிலையில் குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments