Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

governor
, வெள்ளி, 6 மே 2022 (17:18 IST)
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கம் ஆபத்தானது என்று தமிழக கவர்னர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ரவி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 அரசியல் ஆதாயத்திற்காக வன்முறையை தூண்டும் இயக்கமாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இருப்பதாகவும் அதில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள்தான் என்றும் பேசியுள்ளார் 
 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்.எஸ்.எஸ். கருத்தையே தமிழக ஆளுநர் பிரதிபலிப்பதாக கூறியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 14 முதல் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு