Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்!

அரசுப் பேருந்துகளில் Paytm மூலம்  பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்!
, திங்கள், 1 ஜூன் 2020 (23:27 IST)
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போதும் அவர் கூறியதாவது :

இன்றுமுதல் 5669 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதில் 60% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நோய் பரவல்  தடுப்பு நடவடிக்கையாக 2 பேருந்துகளில்  பேடிஎம் வசதி டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம் ; இந்த வசதியைப் பயன்படுத்த முடியாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணிக்கு வந்த கடைசி நாளில் அலுவலத்தில் தூங்கிய அதிகாரி.. வைரல் மேன்