Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனாவை அரவர நிலை பரவலாக கருத வேண்டாம்- WHO தலைவர் டெட்ரோஸ்

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (23:01 IST)
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் பரவியது. இதையடுத்து, இந்தியா முதற்கொண்டு பல்வேறு  நாடுகளுக்கு கொரோனா பரவியது.

இதன் மூலம் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.தற்போது ஐந்தாம் அலை பரவலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்த  நிலையில், இந்த ஆண்டு முடிவடைய உள்ளது.

கொரொனா வைரஸ் பரவல் குறித்து அவசர  நிலை தேவைப்படுகிறதா ? என்பது பற்றி தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு ஆலோசனை கூட்டம்  நடத்தும்.

இந்த நிலையில், வரும் 2023 ஆம் ஆண்டு முதல் கொரொனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசர நிலையாக கருத தேவையில்லை என உலக சுகாதாரத்துறை தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments