Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் மக்கள் போராட்டம்...அரசு எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (22:58 IST)
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு அங்குள்ள உகான் மாகாணத்தில் கொரொனா பரவியது. இங்கிலிருந்து, உலகம் முழுவதும் கொரோனா பரவி பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

தற்போது ஓரளவு கொரொனா தொற்று குறைந்து வரும் நிலையில், சீனாவில் சமீபத்தில், தொற்று மீண்டும் அதிகரித்தது.

இதனால், தினசரி பாதிப்புகள் அதிகரித்ததால்,  பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே, கொரொனா பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில், ஊரடங்கும் விதிக்கப்பட்டதால், மக்கள் இதை எதித்துப் போராடினர்.

இந்த நிலையில், சீனாவில் 47 அரசு மருத்துவமனைகளில் 14 ஆயிரம் காய்ச்சலுக்கான கிளீனிக்குகள்,  கிராமப்புரங்களில் சில ஆயிரம் கிளீனிக்குகளும் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments